பாரதிதாசன் படைப்புகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள Shortcut Method

பாரதிதாசன் படைப்பு


    ஒரு இருண்ட வீடு அந்த வீட்டுக்குள்ளே ஒரு அழகின் சிரிப்பு கேட்டது. உடனே பாண்டியன் பரிசு எடுத்துகிட்டு குடும்ப விளக்கு கொண்டு உள்ளே போனான் அங்கே வீரத்தாய்க்கு எதிர்பாராத முத்தம் கொடுத்து விட்டான் அது அவனுக்கு சஞ்சீவி பர்வதத்தின் சாரலாக இருந்தது ஆனால் அந்த வீரத்தாய் தமிழச்சியின் கத்தி எடுத்துகிட்டு சேரதாண்டவம் ஆடினாள் இந்த விசயம் முதியோர் காதல், இளைஞர் இலக்கியம் தமிழ் இலக்கியத்திற்கு தெரிந்து பிசிராந்தையார், சௌமி முன்னிலையில் குறிஞ்சித்திட்டில் பஞ்சாயத்து நடந்தது. இதுதான் கண்ணகி புரட்சி காப்பியம்.



Post a Comment

0 Comments