TNPSC Group 1, 2 6th Standard Tamil Online test Part 7
1.
விடுபட்டதை நிரப்புக இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் -------------- ------------- -------------
2.
விடுபட்டதை நிரப்புக அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து -------------- ------------- -------------
3.
விடுபட்டதை நிரப்புக முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் -------------- -
4.
விடுபட்டதை நிரப்புக துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் -------------- ----
5.
விடுபட்டதை நிரப்புக பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு -------
6.
விடுபட்டதை நிரப்புக அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை ----------- -
7.
விடுபட்டதை நிரப்புக நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று ----------- ------------- ----------
8.
விடுபட்டதை நிரப்புக சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் ----------- ------------- ----------
9.
விடுபட்டதை நிரப்புக இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ ----------- ------------- ----------
10.
விடுபட்டதை நிரப்புக இனிய உளவாகஇன்னாத கூறல் ----------- ------------- ----------
11.
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
12.
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
13.
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
14.
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
15.
செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத் திறமைதான் நமது செல்வம் கையும் காலுந்தான் உதவி - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
16.
கொண்ட கடமைதான் நமக்குப் பதவி ; பயிரை வளர்த்தால் பலனாகும் – அது உயிரைக் காக்கும் உணவாகும் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
17.
வெயிலே நமக்குத் துணையாகும் – இந்த; வேர்வைகள் எல்லாம் விதையாகும் தினம் வேலையுண்டு குல மானமுண்டு - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
18.
வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம் காயும் ஒருநாள் கனியாகும் – நம் கனவும் ஒருநாள் நனவாகும் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
19.
காயும் கனியும் விலையாகும் – நம் கனவும் நினைவும் நிலையாகும் – உடல் வாடினாலும் பசி மீறினாலும் – வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
20.
மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர்?
21.
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது? எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர். திரையிசைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள்வழிப் பரவலாக்கினார்.
22.
கல்யாண சுந்தரம் எந்த ஊரில் பிறந்தவர்?
23.
கல்யாண சுந்தரம் அவர்களின் காலம்?
24.
கும்பகோணம் - இவ்வூரின் ------------------- திசையில் அரிசிலாறு (அரசலாறு) பாய்கிறது.
25.
அரிசிலாறு (அரசலாறு) - இதன் ---------------- கரையில் தாராசுரம் என்னும் ஊர் அமைந்துள்ளது.
26.
ஐராவதீசுவரர் கோவில் உள்ள இடம்?
27.
ஐராவதீசுவரர் கோவில் ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் ------------------- என்பவரால் கட்டப்பட்டது.
28.
பொருந்தாதது எது?
29.
தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாக --------------- அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
30.
கியூரி அம்மையார் -------------- நாட்டில் பிறந்தார்.
31.
கியூரி அம்மையார் -------------- ஆம் ஆண்டு பிறந்தார்.
32.
கியூரி அம்மையார் அவர்களின் பெற்றோர்க்கு மொத்தம் ------------------ குழந்தைகள். இவரே அவர்களுள் இளையவர்.
33.
கியூரி அம்மையார் அவர்களின் தந்தை ஓர் ---------------- ஆசிரியர்.
34.
கியூரி அம்மையார் அவர்களின் தமக்கை ----------------- கல்வி பயில விரும்பினார்
35.
கியூரி அம்மையார் (மேரி) ------------- நாடு சென்று கல்லூரியில் சேர்ந்தார்.
36.
கியூரி அம்மையார் (மேரி) அவர்களின் கணவர் பெயர்?
37.
அறிவியல் மேதை ஏ.எச்.பெக்காரல் என்பவருடன், பியரி கியூரியும் மேரி கியூரியும் -------------------- இல் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
38.
கணவன் – மனைவி இருவரும் முதலில் பொலோனியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர். அதன்பிறகு, மேலும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, ரேடியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர். இவ்விரண்டு அரிய கண்டுபிடிப்புக்காக ஏ.எச்.பெக்காரலுக்கும், பியரி கியூரி, மேரி கியூரி இணையருக்கும் ----------------------- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரித்து வழங்கப்பட்டது. நோபல் பரிசு வரலாற்றில் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரி ஆவார்.
39.
மேரி கியூரி வேதியலில் ஆராய்ச்சிகள் பல செய்து, ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு இரண்டாவது முறையாக ----------------- ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
40.
மேரி கியூரி அம்மையார் இயற்கை எய்த ஆண்டு?
41.
மேரி கியூரி அம்மையார் அவர்களின் மகள் பெயர்?
42.
மேரி கியூரி அம்மையார் அவர்களின் மகள் ஐரினும் மருமகன் ஜோலியட் கியூரியும் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் செயற்கைக் கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக ---------------- ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்.
43.
கியூரி அம்மையார் குடும்பம் எத்தனை நோபல் பரிசு பெற்றது?
44.
மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கு உண்டு - என்று கூறியவர் யார்?
45.
அழகுக்கலைகள், மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகுக் காட்சியையும் இன்ப உணர்ச்சியையும் கொடுத்து மகிழ்விக்கிறபடியினாலே, நாகரிகம் படைத்த மக்கள் அழகுக் கலைகளைப் போற்றுகிறார்கள். பேணி வளர்க்கிறார்கள்; துய்த்து இன்புற்று மகிழ்கிறார்கள்; - என்று கூறியவர் யார்?
46.
அழகுக்கலைக்கு இன்கலை என்றும் கவின்கலை என்றும் நற்கலை என்றும் வேறுபெயர்கள் உண்டு. இவ்வழகுக் கலைகள் ஐந்து. அவை, கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என்பன. - இந்த கூற்று யாருடையது?
47.
'உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்' - என்று கூறியவர் யார்?
48.
ஏர்த்தொழில் இனிது நடை பெறுவதற்கு மழை இன்றியமையாதது. தாய் முகங்காணாப் பிள்ளையும், மழை முகங்காணாப் பயிரும் செழிப்படைவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டார் வானத்திலே தவழும் மேகத்தையே நோக்கி வாழ்ந்தார்கள். ஓங்கி உயர்ந்த மலைகளில் மழைமேகம் தவழக் கண்டால் தமிழர் உள்ளம் தழைக்கும். கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால், அவர் உள்ளம் துள்ளி மகிழும் - இந்த கூற்று யாருடையது?
49.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்" என்று கூறியவர் யார்?
Note: The Study materials from our site are not created by us. These materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators who created the study materials for the TNPSC Aspirants.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
0 Comments