November Month Important Days Current Affairs

 November Month Important Days Current Affairs


நவம்பர் Important Days

நவ. 9 

உத்தரகாண்ட் தினம்

③ உத்தரகாண்ட் மாநிலத்திற்கு முதல் கோரிக்கை 1897இல் எழுந்தது. 

③ 1994ஆம் ஆண்டில், ஒரு தனி மாநிலத்திற்கான  கோரிக்கை முழு வடிவம் பெற்றது. இதன்  விளைவாக 2000 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட்  மாநிலம் உருவானது. 

③ இது “கடவுளின் நிலம்“ அல்லது “தேவ் பூமி“  என்று அழைக்கப்படுகிறது தொடக்கத்தில்  “உத்தராஞ்சல்“ என்று பெயரிடப்பட்டது. 

③ பின்னர், இது 2007இல் உத்தரகாண்ட் என மறு  பெயரிடப்பட்டது. 

③ மாநிலத்தின் தலைநகரம் டெஹ்ராடூன்  ஆகும். மாநில உயர் நீதிமன்றம் நைனிடாலில்  அமைந்துள்ளது.

நவ. 13 

தேசிய ஆயுர்வேத தினம்

③ தன்வந்திரி ஜெயந்தியான நவம்பர்  13ம் தேதி தேசிய ஆயுர்வேத தினமாக  கடைப்பிடிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டு  முதல் மத்திய ஆயுஷ் அமைச்சகம்  ஆயுர்வேத தினத்தை கொண்டாடி வருகிறது.  அவ்வகையில் ஐந்தாவது ஆயுர்வேத தினம்  கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 16 

தேசிய பத்திரிகை தினம்

③ 1966 – ஆம் ஆண்டு இந்திய பத்திரிகை மன்றம்  நிறுவப்பட்டதை நினைவுகூறும் வகையில்  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அன்று தேசிய  பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 26 

இந்திய அரசியலமைப்பு தினம்:  சம்விதன் திவாஸ்

③ 1949 இல் இந்த நாளில், இந்திய  அரசியலமைப்புச் சபை 1950 ஜனவரி  26 அன்று நடைமுறைக்கு வந்த  இந்திய அரசியலமைப்பை முறையாக  ஏற்றுகொள்ளப்பட்டது. 

③ அரசியலமைப்பு தினம் அல்லது சம்பிதன்  திவாஸ் இந்தியாவில் ஆண்டுதோறும்  நவம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது. ⮹ 2 ஆண்டுகளுக்குப் பிறகு, 11 மாதங்கள் 17  நாட்கள் எடுத்து கொள்ளப்பட்டது. 

⮹ பிரேம் நரைன் ரைசாடா என்பவர் இந்திய  அரசிலமைப்பை எழுதியுள்ளார். 

⮹ டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்: இந்திய  அரசியலமைப்பின் தந்தை. 

⮹ வரைவு குழுவின் தலைவராக  பி.ஆர். அம்பேத்கர். குழுவின் மற்ற 6  உறுப்பினர்கள்: கே.எம். முன்ஷி, முஹம்மது  சாதுலா, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்,  கோபால சுவாமி அய்யங்கார், என்.மாதவ  ராவ் (உடல்நலக்குறைவு காரணமாக  ராஜினாமா செய்த பி.எல்.மிட்டருக்கு  பதிலாக), டிடி கிருஷ்ணமாச்சாரி (பதிலாக  டி.பி. கைதன்).

நவம்பர் 26 

தேசிய பால் தினம்

③ ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம்  தேதி டாக்டர் வெர்கீஸ் குரியனின் பிறந்த  நாளில் தேசிய பால் தினம் நாடு முழுவதும்  கொண்டாடப்படுகிறது. 

③ இந்நாள் இந்தியாவில் வெள்ள புரட்சியின்  தந்தை வர்கீஸ் குரியனின் பிறந்த நாளைக் குறிக்கிறது. 

③ முதல் முறையாக தேசிய பால் தினத்தை 26  நவம்பர் 2014 அன்று கொண்டாடப்பட்டது.




Post a Comment

0 Comments