TNPSC 9th Standard Question and Answers

 

Question 1

''உலகம் யாவையும் தாமுள வாக்கலும்'' - என்ற 
பாடல் வரியின் ஆசிரியர் யார்?
வான்மீகி

ans

கம்பர்
இளங்கோவடிகள்
திருவள்ளுவர்
Question 2

யாவையும் - இலக்கணக்குறிப்பு தருக?
எண்ணும்மை

ans

முற்றும்மை
உருவகம்
உவமேயம்
Question 3

விளையாட்டு  - இலக்கணக்குறிப்பு தருக?

ans

தொழிற்பெயர்
வினைத்தொகை
பண்புத்தொகை
இவற்றில் ஏதுமில்லை
Question 4

உடையார் = உடை+ய்+ஆர்; - இதில் ய் -
 என்பது எதனைக் குறிக்கும்?
பகுதி
விகுதி

ans

சந்தி
விகாரம்
Question 5

கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறைக்கு 
அருகிலுள்ள தேரழுந்தூர் - 
எந்த மாவட்டத்தில் உள்ளது?
தஞ்சாவூர்
திருவாரூர்

ans

நாகப்பட்டினம்
கடலூர்
Question 6

வேறுபட்டது எது?
ஏர் எழுபது

சரசுவதி அந்தாதி

ans

திருவரங்கத்து அந்தாதி
சடகோபர் அந்தாதி


Post a Comment

0 Comments